
தாமிர பரணி தந்த அனுபவம்
‘சார் மொறப்ப நாட்டுக்கா? இவ்ளோ இருட்டிட்டு. ஒண்ணும் தெரியாது சார் பாத்துக்கோங்க!’ ‘தாமிரபரணியில எறங்கனுமே! ராத்திரின்னாலும் பரவாயில்லை. இருட்டாருந்தாலும் பரவாயில்ல. செல்ஃபோன்ல லைட் போட்டுக்கலாம்! கூட்டிட்டுப் போங்க!’ ‘அதில்லை சார், இருட்டுல வழியில பாம்பு பல்லி பூச்சி பொட்டு இருக்கும்’ ‘அதெல்லாம் நண்பர்கள் நமக்கு, அக்ரிமெண்ட் உண்டு கிட்டயே வராதுங்க. போங்க!’ ‘மொறப்பநாடு தூரம் சார்…. (READ MORE)